Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.16 – யாரு? யாரு? யாரு?

பாடம் 16. யாரு? யாரு? யாரு?

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 16 – யாரு? யாரு? யாரு? to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 16 "யாரு? யாரு? யாரு?" solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

யாரு? யாரு? யாரு?

Class 2 Tamil Solution - Lesson 16 யாரு? யாரு? யாரு?

பயிற்சி

1. பயிற்சி

கற்றுக் கொடுத்துமூடிவச்சது
தின்னக் கொடுத்ததுவண்ணமடிச்சது
ஆடக் கொடுத்ததுகட்டளை போட்டது
இயற்கை அன்னை

2. விந்தை மனிதர்

கத்தரிக்காய்கடலைக்கொட்டை
முத்துச்சிப்பிபருத்திச்செடி
பஞ்சு மிட்டாய்காகிதப் பூ
தொட்டாசிணுங்கி

3. பொருத்துக

Class 2 Tamil Solution - Lesson 16 பொருத்துக

1. கத்தரிக்காய்முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டைஊஞ்சல்
3. பருத்திச்செடிவண்ணம்
4. ஆலமரம்பஞ்சுமிட்டாய்
5. காகிதப் பூகுடை
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ

4. கலந்துரையாடுக

இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?

1. பருத்திச்செடிக்குப்
பஞ்சுமிட்டாயைத்
தின்னக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், பருத்திச் செடியில் பஞ்சுமிட்டாய் பேலம அமைந்திருக்கும்.

2. ஆலமரத்துக்கு
அத்தனை ஊஞ்சலை
ஆடக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், ஆலமரத்தின் விழுதுகள் ஆடுவதற்கு ஊஞ்சலாக அமைகின்றன.

3. அந்த தொட்டாச்சிணுங்கி
பட்டுன்னு மூடிக்கக்
கட்டளை பேட்டது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், தொட்டாச்சிணுங்கி தொட்டவுடனே சுருங்கிவிடும் விந்தை வியப்பாகியது.

5. நம்மை சுற்றி

Class 2 Tamil Solution - Lesson 16 நம்மை சுற்றி

6. பலமுறை சொல்லிப்பார். கிடைக்கும் சொல்லை எழுதுக.

Class 2 Tamil Solution - Lesson 16 பலமுறை சொல்லிப்பார். கிடைக்கும் சொல்லை எழுதுக.

தரிகத்கத்தரி
லைகடகடலை
சல்ஊஞ்ஊஞ்சல்
டைகுகுடை
டாய்மிட்மிட்டாய்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment