Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.17 – சிறிய உருவம் பெரிய உலகம்

பாடம் 17. சிறிய உருவம் பெரிய உலகம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 17 – சிறிய உருவம் பெரிய உலகம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Text Books – Download

1. பயிற்சி

உடல் அதிர்ந்ததுமரத்தடியில்
தடுமாறினாள்சட்டென்று
கத்திக் கொண்டவியந்தவாறு
தேனீக்கள்

2. படித்தும் எழுதியும் பழகுக

எறும்புப்புற்றுதேன்கூடு
சிறகுகள்மரக்கிளை
நீரோடை

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

Class 2 Tamil Solution - Lesson 17 பொருத்தமான குறியிடுக

1. எறும்புப்புற்று பெரிதாக வளர்ந்தது.சரி
2. கண்மணி எறும்பாக மாறிவிட்டாள்தவறு
3. நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதைப் பார்த்தாள்தவறு
4. நீரில் நீந்த வேண்டும் என்று கண்மணி நினைத்தாள்.சரி
5. கண்மணி மரத்தடியில் அமர்ந்தாள்தவறு

4. வாய்மொழியாக விடை கூறு

1. கண்மணி எங்கெங்கே சென்றாள்? என்னவெல்லாம் பார்த்தாள்?

எறும்புப் புற்றுக்குள்ளும், தேன் கூட்டிற்குள்ளும், மீனுள்ள நீரோடைக்கு சென்றாள். அவைகளையும் கண்டாள்.

2. கண்மணிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?

கண்மணி எறும்புப் புற்றுக்குள் போகுமளவுக்கு சிறியதாக மாறினாள்.

அவளுக்கு இறக்கை முளைத்தது.

3. கண்மணியைப் போல உனக்கு எங்கெல்லாம் சென்று பார்க்க ஆசை?

கண்மணி போல எனக்கு முயல்கள் வாழும் இடங்களுக்கும். பாம்புகள் வாழும் புற்றிற்கும் சென்று வர ஆசை

5. விடை எழுதுக

1. கண்மணி எங்கெங்கே சென்றாள்?

கண்மணி எறும்புப் புற்றுக்குள் சென்று அவற்றின் அறைகளைக் கண்டு வியந்தாள்.

தேன் கூட்டிற்குள் சென்று தேனீக்களையும், தேன் சேர்க்கும் முறைகளையும் கண்டாள்

மீன்களைப் பார்க்க நீரோடைக்கும் சென்றாள்.

கூடுதல் வினாக்கள்

1. கண்மணி ஏன் வியந்தாள்?

எறும்பின் அளவுக்குத் தானும் சிறிதாகி இருப்பதைக் கண்டு கண்மணி வியப்படைந்தாள்.

2. கண்மணி தேன்கூட்டில் ஏன் பார்க்க எண்ணினாள்?

தேனீக்கள் எப்படிக் கூடுகட்டுகின்றன என்பதையும், தேனைச் சிந்தாமல் எப்படிச் சேமிக்கின்றன என்பதையும் பார்க்க எண்ணினாள்

3. கண்மணிக்கு எதை விட்டு வர மனமில்லை?

கண்மணிக்கு தேன் கூட்டை விட்டு வர மனமில்லை

4. மரக்கிளையில் அமர்ந்து கண்மணி பார்த்தது என்ன?

மரக்கிளையில் அமர்ந்து கண்மணி நீரோடையைக் பார்த்தாள்

6. படங்களைத் தொடர்புப்படுத்திக் கதை உருவாக்குக

Class 2 Tamil Solution - Lesson 17 படங்களைத் தொடர்புப்படுத்திக் கதை உருவாக்குக

சுரோன் என்ற சிறுவன் தன்னுடைய தந்தையுடன் ஜுராசிக் பூங்காவிற்கு சென்றான் அங்கே பழம் நிறைந்த கூடை ஒன்றை கண்டான்.

அவற்றை எடுத்துச் செல்ல குரங்குகள் வேகமாக வந்தன. பின்னர் அவன் தன் வீட்டிற்கு வந்தான்.

அங்கே ஒரு தட்டில் சில முறுக்குகள் இருந்தன. அவற்றைத் தின்ன ஒரு எலியொன்று வந்தது அவ்வெலியைக் கண்ட அவன் வீட்டு பூனை அந்த எலியை விரட்டிச் சென்றது.

7. கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

Class 2 Tamil Solution - Lesson 17 கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

விடை : –

Class 2 Tamil Solution - Lesson 17 கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

Class 2 Tamil Solution - Lesson 17 கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

விடை : –

Class 2 Tamil Solution - Lesson 17 கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment