Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.4 – நானும் நாங்களும்

பாடம் 4. நானும் நாங்களும்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 4 – நானும் நாங்களும் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 4 "நானும் நாங்களும்" solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

படித்துப் பழகுவோம்

பொறுமையுடன் கேட்டுப்பார்நன்றாகப் பாடுவார்
செய்து காட்டுவாள்விளையாடப் பிடிக்கும்
செல்ல நாயக்குட்டி

படிப்போம்: சொல்லைக் கேட்டு எழுதுவோம்

கதைகள்கதைத் தலைவன்
தங்கைநண்பர்கள்
உறவினர்பாடல்
நாய்க்குட்டிஅடிக்கடி

பொருத்தமான குறியிடுவேன் – சரி தவறு X

Class 2 Tamil Solution - Lesson 4 நானும் நாங்களும் - பொருத்தமான குறியிடுக

1. எழில் தன் நண்பர்களிடம் தான் முதலில் கூறுவான்.தவறு
2. எழில் வீட்டில் நாய்க்குட்டி இருக்கிறது.சரி
3. எழிலுக்குக் கால்பந்து விளையாடத் தெரியும்.சரி
4. எழில் தாத்தாவுடன் சேர்ந்து பாடுவான்.தவறு
5. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எழில் மகிழ்ச்சி அடைவான்சரி

பொருத்துவேன்

Class 2 Tamil Solution - Lesson 4 - பொருத்துக

1. எழிலின் அம்மாவெளியில் அழைத்துச் செல்வார்
2. எழிலின் அப்பாநன்றாகப் பாடுவார்
3. எழிலின் தாத்தாகதைகள் கூறுவார்
4. எழிலின் பாட்டிஎதையும் பொறுமையாகக் கேட்பார்
5. எழில் தங்கைஎழிலைப் போலவே செய்து காட்டுவாள்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ 

வாய்மொழியாக விடை தருவேன்

1. எழிலைப் பற்றி உனக்கு தெரிந்ததைக் கூறுக.

நண்பர்களுடன் விளையாடுவதும், உற்வினர்களுடன் இருப்பது எழிலனுக்கு அதிகம் பிடிக்கும்.

விடை எழுதுவேன்

1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?

¥ அம்மா – எழில்மா

¥ அப்பா – எழில் குட்டி

¥ தாத்தா – எழில் தம்பி

¥ பாட்டி – எழில் கண்ணு

¥ தங்கை – அண்ணா

2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

எழில் தன் பாட்டியுடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்.

இவர்களை இப்படி அழைத்தால்….

Class 2 Tamil Solution - Lesson 4 - இவர்களை இப்படி அழைத்தால்

என்னைப்பற்றி

Class 2 Tamil Solution - Lesson 4 - என்னைப்பற்றி

நிரப்புவேன்: கூடுதல் கட்டங்களுக்கு X குறியிடுவேன்

Class 2nd Book Back Answer - Lesson 4 - Naanum Naangalum

உறவு முறையை அறிந்து அழைப்பேன்

Class 2 Tamil Solution - Lesson 4 - உறவு முறையை அறிந்து அழைப்பேன்

நானும் நாங்களும் – கூடுதல் வினாக்கள்

1. எழிலனை சுற்றி வருவது எது?

எழிலனை சுற்றி அவனுடைய செல்ல நாய்க்குட்டி

2. எழிலனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து எந்த விளையாட்டு விளையாட பிடிக்கும்?

எழிலனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாட்டு விளையாட பிடிக்கும்.

3. எழிலனுக்கு கதைகள் சொல்வது யார்?

எழிலனுக்கு கதைகள் சொல்வது அப்பா

4. எழிலன் எதையும் யாரிடம் முதலில் சொல்வான்?

எழிலன் எதையும் முதலில் அம்மாவிடம் சொல்வான்.

பிறரைக் கேலி செய்யும் வகையில் அழைப்பது சரியா? கலந்துரையாடுக. உன்னை எப்படியெல்லாம் அழைப்பார்கள்?

முகிலன் : டேய் கருவாயா…. ராம் இங்கே வாடா

அகிலன் : குமார்… இப்படிப் பட்டப் பெயர் வைத்து கேலி செய்யக்கூடாது.

செல்வம் : பட்டப் பெயர் வைத்துக் கூப்பிட்டால் என்ன தவறு?

கனிமொழி : பட்டப் பெயர் சொல்லிக் கேலி செய்யும் போது மனம் வேதனைப்படும். கோபம் வரும். சண்டை வரும்.

முகிலன் : ராம் நான் இனிமேல் உன்னை கருவாயா என்று கூற மாட்டேன்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment