Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.8 – இறகு

பாடம் 8. இறகு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 8 – இறகு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 8 "இறகு" solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

Class 2 Tamil Solution - Lesson 8 - இறகு

பயிற்சி

1. சொல்லிப் பழகுக

அழகுதான்இறகுதான்
எடுத்ததுஇறகிது
பறவையேதருகிறேன்
போட்டதோஅலையுதா

2. படித்தும் எழுதியும் பழகுக

பார்க்கப் பார்க்கபளபளக்கும்
நேர்த்தியானகண்டு எடுத்து
ஏழு வண்ணம்உடனே தருகிறேன்
வந்து கேட்டால்சொந்தக்காரப் பறவை

ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துவேன்

Class 2 Tamil Solution - Lesson 8 - ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக

1. இந்தஅலையுதா
2. அழகுதான்இறகிது
3. போட்டதோஎந்த
4. எடுத்ததுஇறகுதான்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பேசுவோம் வாங்க!

1. இறகைக் கண்டெடுத்த குழந்தை என்ன செய்ய நினைத்தது? ஏன்?

இறகைக் கண்டெடுத்த குழந்தை அவற்றை உரிய பறவையிடன் கொடுக்க நினைத்தது. ஏனெனில் அந்தப் பறவை தேடி அலையும் என எண்ணியது.

தந்தது யார்?

Class 2 Tamil Solution - Lesson 8 - தந்தது யார்

எது யாருடைய கண்? கண்டுபிடித்து எழுதுவேன்

ரைகுதினையாந்தைஆல்ணிஅ
Class 2 Tamil Solution - Lesson 8 - எவை யாருடைய கண்கள் கண்டுபிடிClass 2 Tamil Solution - Lesson 8 - எவை யாருடைய கண்கள் கண்டுபிடி
ஆந்தைஅணில்
Class 2 Tamil Solution - Lesson 8 - எவை யாருடைய கண்கள் கண்டுபிடிClass 2 Tamil Solution - Lesson 8 - எவை யாருடைய கண்கள் கண்டுபிடி
யானைகுதிரை

யார் என்ன செய்கிறார்கள்?

பெயர்: சிறுமி
செயல்: தூங்குகிறாள்
பெயர்: பட்டம்
செயல்: பறக்கிறது
பெயர்: மீன்
செயல்: நீந்துகிறது
பெயர்: சிறுமி
செயல்: பாடுகிறாள்
பெயர்: சிறுவன்
செயல்: எழுதுகிறான்
பெயர்: சிறுவர்கள்
செயல்: விளையாடுகிறார்கள்

இறகு -கூடுதல் வினாக்கள்

1. குழந்தை கண்டெடுத்த இறகில் எத்தனை வண்ணங்கள் தெரிந்தது?

குழந்தை கண்டெடுத்த இறகில் ஏழு வண்ணங்கள் வண்ணங்கள் தெரிந்தது.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment