பாடம் 8. இறகு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 8 – இறகு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பயிற்சி
1. சொல்லிப் பழகுக
அழகுதான் | இறகுதான் |
எடுத்தது | இறகிது |
பறவையே | தருகிறேன் |
போட்டதோ | அலையுதா |
2. படித்தும் எழுதியும் பழகுக
பார்க்கப் பார்க்க | பளபளக்கும் |
நேர்த்தியான | கண்டு எடுத்து |
ஏழு வண்ணம் | உடனே தருகிறேன் |
வந்து கேட்டால் | சொந்தக்காரப் பறவை |
ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துவேன்
1. இந்த | அலையுதா |
2. அழகுதான் | இறகிது |
3. போட்டதோ | எந்த |
4. எடுத்தது | இறகுதான் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
பேசுவோம் வாங்க!
1. இறகைக் கண்டெடுத்த குழந்தை என்ன செய்ய நினைத்தது? ஏன்?
இறகைக் கண்டெடுத்த குழந்தை அவற்றை உரிய பறவையிடன் கொடுக்க நினைத்தது. ஏனெனில் அந்தப் பறவை தேடி அலையும் என எண்ணியது.
தந்தது யார்?
எது யாருடைய கண்? கண்டுபிடித்து எழுதுவேன்
ரைகுதி | னையா | ந்தைஆ | ல்ணிஅ |
![]() | ![]() |
ஆந்தை | அணில் |
![]() | ![]() |
யானை | குதிரை |
யார் என்ன செய்கிறார்கள்?
![]() | ![]() |
பெயர்: சிறுமி செயல்: தூங்குகிறாள் | பெயர்: பட்டம் செயல்: பறக்கிறது |
![]() | ![]() |
பெயர்: மீன் செயல்: நீந்துகிறது | பெயர்: சிறுமி செயல்: பாடுகிறாள் |
![]() | ![]() |
பெயர்: சிறுவன் செயல்: எழுதுகிறான் | பெயர்: சிறுவர்கள் செயல்: விளையாடுகிறார்கள் |
இறகு -கூடுதல் வினாக்கள்
1. குழந்தை கண்டெடுத்த இறகில் எத்தனை வண்ணங்கள் தெரிந்தது?
குழந்தை கண்டெடுத்த இறகில் ஏழு வண்ணங்கள் வண்ணங்கள் தெரிந்தது.