பாடம் 1. தமிழ் அமுது
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 1 – தமிழ் அமுது to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
தமிழ் அமுது
அ. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………
- பவளம
- முத்து
- தங்கம்
- வைரம்
விடை : முத்து
2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
- செம்மை + தமிழ்
- செந் + தமிழ்
- செ + தமிழ்
- செம் + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
- உன்னைத் தவிர
- உனைத்தவிர
- உன்னை தவிர
- உனை தவிர
விடை : உனைத்தவிர
ஆ. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- தோண்டுகின்ற - வேண்டுகின்ற
- உன்னைத் – பொன்னோ
- காக்க – வைக்க
இ. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
பொ | ள் | ன் | பொ | ரு | பொன்பொருள் |
செ | ழ் | மி | த | ந் | செந்தமிழ் |
ண | வ | கு | ங் | வணங்கு | |
போ | றி | ற் | போற்றி | ||
தி | ம் | த் | ல | நி | நித்திலம் |
உ | கி | ல் | ல | உலகில் |
ஈ. மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
ஆடிப்பாடி மகிழ்வோம்!
உ. அறிந்து கொள்வோம்
1. எனது நாடு | இந்தியா |
2. எனது மாநிலம் | தமிழ்நாடு |
3. எனது மாவட்டம் | தென்காசி |
4. எனது ஊர் | வெங்கேடஸ்வரபுரம் |
5. எனது மொழி | தமிழ் |
6. எனது பள்ளி | ஞானகுரு வித்தியா சாலை |
7. எனது வகுப்பு | மூன்றாம்ம் வகுப்பு |
8. என் ஆசிரியர் | விக்டர் |
9. என் நண்பர்கள் | ராமு, சோமு |
10. வீட்டில் எனக்குப் பிடித்தவை | நண்பர்கள் |
11. பள்ளியில் எனக்குப் பிடித்தவை | பூந்தோட்டம் |
12. எனது திறமைகள் | பாடுதல், ஓவியம் வரைதல் |
13. என் பெற்றோர் | அருணாச்சலம் – காளியம்மாள் |
14. பெற்றோர் அலைபேசி எண். | 766 756 76 28 |