பாடம் 12. கொழுக்கட்டை ஏன் வேகல?
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 12 – கொழுக்கட்டை ஏன் வேகல? to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

பாடலில் இருமுறை வந்த சொற்களை எடுத்து எழுதுவேன்
| அடுப்பே அடுப்பே | மழையே மழையே |
| புல்லே புல்லே | மாடே மாடே |
| பாலே பாலே | குழந்தையே குழந்தையே |
| எறும்பே எறும்பே |
பொருத்துவேன்
| 1. மாடு தின்ன | குழந்தை அழுதது |
| 2. எறும்பு கடிக்க | பால் சுரந்தது |
| 3. குழந்தை குடிக்க | புல் வளர்ந்தது |
விடை: 1 – இ, 2 – அ, 3 – ஆ
இணைப்பேன்
| மரம் வளர்ந்ததால் | உணவு கிடைக்கும் |
| புல் வளர்ந்ததால் | மழை பெய்யும் |
| உழவு செய்ததால் | வெளிச்சம் வரும் |
| விளக்கு எரிந்ததால் | மாடு தின்னும் |
விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
பாடலை நிறைவு செய்வோம்
பாப்பா பாப்பா என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
வாழைப்பழம்
என்ன வாழை?
பச்சை வாழை
என்ன பச்சை?
மா பச்சை
என்ன மா?
அம்மா
பேச்கூ வழக்கு – எழுத்து வழக்கு அறிவோம்
| 1. பாம்புப்புத்து | பாம்புப்புற்று |
| 2. பட்டம் பறக்குது | பட்டம் பறக்கிறது |
| 3. தண்ணீர் குடிச்சான் | தண்ணீர் குடித்தான் |
| 4. பூனை ஓடுச்சு | பூனை ஓடியது |
| 5. அப்பளம் உடைஞ்சது | அப்பளம் உடைந்தது |
| 6. கை வலிச்சுது | கை வலித்தது |
பொருத்துவேன்

| வேகல | பெய்தது |
| பெஞ்சது | வேகவில்லை |
| எரியல | புல் |
| புல்லு | எரியவில்லை |
விடை: 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ