Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.2 – செய்து மகிழலாம்

பாடம் 2. செய்து மகிழலாம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 2 – செய்து மகிழலாம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Seithu Makilalaam

Class 3 Tamil Text Books – Download

தொடர்களை படத்துடன் பொருத்துக

தமிழ் அமுது

தமிழ் அமுது பாடல் வரிகள்

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றிவைக்க வில்லையம்மா!

-கவிஞர் கண்ணதாசன்

தமிழ் அமுது பாடல் பொருள்

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment