Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.3 – கண்ணன் செய்த உதவி

பாடம் 3. கண்ணன் செய்த உதவி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 3 – கண்ணன் செய்த உதவி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - kannan seitha uthavai

Class 3 Tamil Text Books – Download

பயிற்சி

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் ______

  1. சந்திரன்
  2. சூரியன்
  3. விண்மீன்
  4. நெற்கதிர்

விடை : சூரியன்

2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

  1. மகிழ்ச்சி + அடைந்தான்
  2. மகிழ்ச்சி + யடைந்தான்
  3. மகிழ்ச்சியை + அடைந்தான்
  4. மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை : மகிழ்ச்சி + அடைந்தான்

3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

  1. ஒலி + யெழுப்பி
  2. ஒலி + எழுப்பி
  3. ஒலியை + யெழுப்பி
  4. ஒலியை + எழுப்பி

விடை : ஒலி + எழுப்பி

பொருத்தமான குறியிடுவேன் – சரி (ü) வறு (û)

Class 3 Tamil Solution - Lesson 2 பொருத்தமான குறியிடுக

1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்.சரி
2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான்.தவறு
3. பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார்.தவறு
4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர்.சரி

வினாக்களுக்கு விடையளிப்பேன்

1. கண்ணன் எங்குப் புறப்பட்டான்?

கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்

2. பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்

3. பேருந்து எதில் மோதியது?

பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது

4. பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?

பெரியவர் 108 என்ற எண்ணிற்குச் தொடர்பு கொண்டு பேசினார்

5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?

கண்ணன் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களுக்கு உதவினான். அதனால் கண்ணனை ஆசிரியர் பாராட்டினார்.

யாருக்கு எது தேவை? படித்துப் பார்த்து இணைப்போம்

Class 3rd Book Back Answer - kannan seitha uthavai - Yarku Yethu thevai

பொருத்தமான சொல்லால் நிரப்புவேன்

Class 3rd Book Back Answer - kannan seitha uthavai - Poruthamanana Sollal Nirapuven

1. நெருப்பு இல்லாமல் சமைக்க முடியாது.

2. நீர் இல்லாமல் செடி வளராது

3. சக்கரம் இல்லாமல் வண்டி ஓடாது

எழுத்துக்களைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குவேன்

Class 3rd Book Back Answer - kannan seitha uthavai - Puthiya Sorglai Vuruvakuven

கல்தடி
புல்பல்
கடல்சிரம்
நடப்புசிரிப்பு

சொல்லிப் பழகுவோம்

Class 3rd Book Back Answer - kannan seitha uthavai - Solli Pazhuvom

கூடுதல் வினா

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. எதிர்ப்புறம் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எதிர்ப்பு + புறம்
  2. எதிர் + புறம்
  3. எதிர்ப் + புறம்
  4. எதிர் + பறம்

விடை : எதிர் + புறம்

2. பையிலிருந்து பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. பையி + லிருந்து
  2. பையிலி + லிருந்து
  3. பையில் + இருந்து
  4. மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை : பையில் + இருந்து

3. உரக்க இச்சொல் உணர்த்தும் பொருள் …………….. 

  1. மெதுவாக
  2. சத்தமாக
  3. வேகமாக
  4. எதிராக

விடை : சத்தமாக

வினாக்களுக்கு விடையளி

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கூறியது யாது?

“மாணவர்களே! நீங்களும் கண்ணனைப் போல் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். அதுவே மகிழ்ச்சியைத் தரும்” என்றார் ஆசிரியர்.

அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிகஒலி : சத்தம்
ஒளி : வெளிச்சம்
Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிகபள்ளி : கல்வி கற்கும் இடம்
பல்லி : ஒரு சிறிய உயிரி
Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிககாலை : சூரியன் உதிக்கும் நேரம்
காளை :எருது

ஈ. சரியான சொல்லால் நிரப்பிப் படி

(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)

Class 3 Tamil Solution - Lesson 2 சரியான சொல்லால் நிரப்பிப் படி

1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் ………………..

விடை : உயரமானது

2. அதன் கழுத்து …………….. இருக்கும்.

விடை : நீளமாக

3. ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு ……………….. முடியாது.

விடை : கத்த

4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு ……………………….. வாய்ந்தது.

விடை : வலிமை

5. ஒட்டகச்சிவிங்கி ………………………… தின்னும்.

விடை : இலைதழைகளைத்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment