பாடம் 9. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 9 – மாட்டு வண்டியிலே to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. ஏற்றுக்கொள்கிறோம் கூறியது யார்? ________
- மரங்கள்
- விலங்குகள்
- பறவைகள்
- மனிதர்கள்
விடை: விலங்குகள்
2. வேட்டை+ ஆட இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- வேட்டையட
- வேட்டையாட
- வேட்டைஆடு
- வெட்டையாட
விடை: வேட்டையாட
3. உயர்வு இச்சொல்லின் எதிர்ச்சொல்
- பணிவு
- கனிவு
- தாழ்வு
- துணிவு
விடை: தாழ்வு
4. மரங்கள் இலஙலாமல் குளிர்ச்சியே இல்லை என்று கூறியது
- சிங்கம்
- புலி
- முயல்
- மான்
விடை: தாழ்வு
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன
2. காட்டை விட்டு எவை வெளியேறின?
விலங்குகள்
3. விலங்குகளுக்கும் மரங்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி யாது?
விலங்குகளுக்கும் மரங்களுக்கும் இடையே ஏற்பட்ட யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது.
4. கதையின்மூலம் நீ என்ன தெரிந்து கொண்டாய்?
இங்கு யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை. அனைவரும் சமமானவர்களே. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
எந்த மரத்திலிருந்து என்ன பொருள்? பொருத்துவேன்
1. பனைமரம்
- நுங்கு
- பனங்கிழங்கு
2. தென்னைமரம்
- துடைப்பம்
- இளநீர்
3. வாழைமரம்
- வாழை இலை
- வாழைப்பூ
வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுவோம்
1. பள்ளம் – அரும்பு – பார்த்திபன் – பருத்தி
2. பருந்து – வட்டம் – வண்டு – பட்டு
3. கம்பு – பம்பரம் – தக்காளி – கம்பளி
4. சக்கரம் – தட்டு – குடை – சட்டை
5. புற்று – குடம் – குடுவை – புடவை
6. வேர் – மிட்டாய் – தொட்டில் – வேட்டி
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்
![]() |
எட்டிப் பார்த்தது பூனை இசை தருவது வீணை |
![]() |
மரத்தை அறுப்பது வாள் மாட்டுக்கு இருப்பது வால் |
![]() |
மழை பெய்தது. மலை உயரமானது. |
![]() |
மரத்தில் காய்ப்பது புளி காட்டில் வாழ்வது புலி |
பொருத்தமான சொற்களால் நிரப்புவோம்
1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையில் இருப்பது கறை. (கரை, கறை)
2. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம். (அறம், அரம்)
3. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை. (வளை, வலை)
4. பொழுதைக் குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை. (வேலை, வேளை)
5. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம். (மரம், மறம்)
6. விடிந்த பின் வருவது காலை. வீட்டில் வளர்ப்பது காளை. (காளை, காலை)