Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.22 – ஆனந்தம் விளையும் பூமியடி

பாடம் 22. ஆனந்தம் விளையும் பூமியடி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 22 – ஆனந்தம் விளையும் பூமியடி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 22 "ஆனந்தம் விளையும் பூமியடி" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.

  • நமது நாட்டில் அதிக இயற்கை வளம் நிறைந்துள்ளது.
  • நமது நாடு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூழந்து இயற்கை அரணாக விளங்குகிறது (தீபகற்பம்).
  • பலமொழி, இனம், மதம், சாதி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் இந்திய மக்கள் என்ற பெருமை உண்டு (வேற்றுமையில் ஒற்றுமை)
  • இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும்.

உங்கள் ஊரிலுள்ள சிறப்புவாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக..

  • எமது ஊரில் வற்றாத நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி பாய்ந்து வளம் சேர்க்கிறது.
  • அதிகமாக இலக்கியவாதிகள் நிறைந்த பூமி எங்கள் ஊர்.
  • பாபநாசம், மாஞ்சோலை, மணிமுத்தாறு போன்ற இயற்கை செழிப்புமிக்க ஊர் எங்கள் ஊர்.
  • மூன்று மதத்தினரும் ஓரே இடத்தில் வாழும் ஊர் என் ஊர்.

சிந்திக்கலாமா!

கண்ணைப்போல காக்கவேண்டும் எவ்வாறு?

  • நம் கண்ணைப்போல் காக்கப்பட வேண்டுவது இந்த மண் ஆகும்.
  • மனிதனுக்கு கண் இல்லை என்றால் முகத்தில் அழகிருக்காது.
  • அதுபோல, பூமியல் வளமான மண் இல்லையென்றால் அதன் அழகே கெட்டுவிடும்.
  • மனிதன் வாழவும் அவனை வாழ வைக்கும் தாயாகவும் விளங்குவது இந்த மண். எனவே, இந்த மண்ணை நம் கண்ணைப்போல் காக்க வேண்டும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘இன்னல் ‘ – இச்சொல்லின் பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. “கும்மியடி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி
  4. கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. “ஆனந்தம்” – இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடி – போற்றிடவே

5. கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் …………………….

A. Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்B. Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
C.  Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்D.  Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்

விடை : D

மொழியோடு விளையாடு

2. படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

Class 4 Tamil Solution - Lesson 22 படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

3. பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

Class 4 Tamil Solution - Lesson 22 பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

தேசமடிபூமியடி
கும்மியடிபோனதடி
போற்றிடடிகாத்திடடி
வாழ்ந்திடடி

4. பொருத்துக

1. பாரதம், தேசம்இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம்அன்னை
3. நெஞ்சம், உள்ளம்மகிழ்ச்சி
4. துன்பம், துயர்நாடு
5. தாய், அம்மாமனம்
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment